22.11.13

விஜய், அஜித்தை தொடர்ந்து மும்பையில் முகாமிடும் சூர்யா!



விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘தலைவா’, அஜித்தின் ‘ஆரம்பம்’ என மூன்று படங்களுமே மும்பையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது லிங்குசாமி டைரக்‌ஷனில் சூர்யா நடிக்கும் படமும் மும்பை ஸ்டோரிதான் என்று சொல்லப்படுகிறது.
கதையின் முக்கால்வாசி மும்பையில் நடைபெறுவது மாதிரிதான் பின்னப்பட்டிருக்கிறதாம். மீதி தமிழ்நாட்டில் நடக்கிறதாம். அனேகமாக ரஜினியின் ‘பாட்ஷா’ மாதிரியான ஒரு அதிரடி மிரட்டலாக இருக்கும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment