19.12.13

வெடிகுண்டு தாக்குதல் முயற்சி: பெண் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வழிபாட்டுத்தலம் ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக ஒரு பெண்ணை போலீஸார் புதன்கிழமை சுட்டுக்கொன்றனர்.
அவருடன் மனித வெடிகுண்டாக வந்த மற்றொரு பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அந்த இரண்டு பெண்களில், ஒருவரவது கணவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
3 பேர் சாவு: இதனிடையே, ராவல்பிண்டியிலுள்ள கேர்ரிசன் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் காவலர் ஒருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment