10.12.13

முதல்வர் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு பாதுகாப்பபடை பாதுகப்பு கோரி வழக்குரைஞர் பாலாஜி தாக்கல் செய்த மனு தொடர்பாக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து உள்துறை செயலாளர்  நிரஞ்சன் மார்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியபோது, முதல்வருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்று கூறினார்.இதனை அடுத்து பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment