17.12.13

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தானுமாலைய சுவாமி திருக்கோவிலில் இன்று தேர் திருவிழா நடக்கிறது. இதையொட்டி அங்கு இன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment