23.12.13

அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: இன்று காலக்கெடு முடிகிறது

விசா மோசடி செய்ததாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால்  தில்லியில் அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து துணை தூதரகங்களிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் அடையாள அட்டையை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
மத்திய அரசு அவர்களுக்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

No comments:

Post a Comment