9.12.13

காங்கிரஸுக்குப் பின்னடைவு: கருணாநிதி

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் பற்றி?
பதில்: அந்த மாநிலங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
கேள்வி: 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று கருதுகிறீர்களா?
பதில்: யூகங்களுக்குப் பதில் கூற முடியாது. காங்கிரஸைப் பொருத்தவரையில் இதுவும் ஒரு பின்னடைவுதான் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment