9.12.13

வாக்காளர்களுக்கு பணம் வழங்கி அதிமுக வெற்றி: கருணாநிதி

ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியபோது, என்ன விலை கொடுத்து அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டியும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 4 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

No comments:

Post a Comment