7.12.13

ஏழுமலையானுக்கு ரூ.3.42 கோடி நன்கொடை


திருமலை ஏழுமலையானுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் (இந்தியா) லிமிடெட்டின் டைரக்டர் செருகூரி ஸ்ரீதர் ரூ. 3.42 கோடியை ஏழுமலையானின் நித்ய அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினார்.
இதற்கான வரைவோலையை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜுவிடம் வியாழக்கிழமை இரவு அளித்தார்.

No comments:

Post a Comment