21.12.13

சிறுமி பலாத்காரம்: 5 போலீஸார் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சண்டீகரில் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜக்தார், அக்ஷய், ஹிம்மத், சுனில் மற்றும் அனில் என்ற அந்த ஐந்து பேரும், இந்த குற்றச்சாட்டு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். சண்டீகரில் குதா லஹோரா கிராமத்தைச் சேர்ந்த அவர்கள், ஒன்றரை மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment