21.12.13

கார் நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட



திருமலை ஏழுமலையானுக்கு அசோக் லேலண்டின் துணைத் தலைவர் சம்பத்குமார் வெள்ளிக்கிழமை காலை ரூ.9.5 லட்சம் மதிப்பிலான, புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்டைல் காரை நன்கொடையாக தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவரிடம் ஒப்படைத்தார்.
உடன் போக்குவரத்துத் துறை பொது மேலாளர் சேஷா ரெட்டி இருந்தார்.

No comments:

Post a Comment