14.12.13

"கூடங்குளம் அணுஉலைப் பாதுகாப்பு: சர்வதேச விஞ்ஞானிகள் முழு திருப்தி

கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சர்வதேச அணு விஞ்ஞானிகள் முழுமையான திருப்தி தெரிவித்ததாக, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் தெரிவித்தார்.
இந்தியா, ரஷியா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 14 விஞ்ஞானிகள் பங்கேற்ற கருத்தரங்கம் கன்னியாகுமரியில் வெள்ளிகிழமை நிறைவுற்றது. நிறைவு நாளில் இத்தகவலை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் எஸ்.எஸ். பஜாஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment