6.12.13

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் மன்னர், தாயகம் திரும்பினார்



சென்னை,
ஜப்பான் மன்னர் அகிஹிடோ, அவருடய மனைவி மிசிகோ ஆகியோர் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரை சந்தித்த மன்னர், நேற்று தன் மனைவியுடன் ஜப்பானுக்கு திரும்பினார்.
முன்னதாக, இந்தியாவில் அளிக்கப்பட்ட உபசரிப்பு நன்றாக இருந்ததாகவும், சென்னையில் அளிக்கப்பட்ட வரவேற்பு மனநிறைவு அளிப்பதாகவும் மன்னர் கூறியதாக அவரது பிரதிநிதி சக்கோர்ட்டி டேனினோ நிருபர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment