26.12.13

சென்னை திருவையாறு இசை நிறைவு விழாவில் ஷோபா சந்திரசேகரன் பாடுகிறார்!

ஆண்டும் நடைபெறும் சென்னை திருவையாறு நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று பிரபல பாடகி ஷோபா சந்திரசேகரகன் பாடுகிறார்.

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சி மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை நடைபெறுகிறது. இவர் திருவையாறு நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பாடுகிறார். பல திரைப்படங்களிலும் பாடல்களை பாடியிருக்கும் ஷோபா சந்திரசேகரன் பிரபல நடிகர் விஜய்யின் தாயார்.
இவர் கர்நாடக சங்கீதத்திலும் அதிகர் ஆர்வம் கொண்டவர். மகாராஜபுரம் சந்தானத்திடம் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டவர். பிரபல பின்னணி பாடகியாகவும், கலப்படமில்லாத சுத்தமான கர்நாடக சங்கீதத்தையும் பாடும் லாவகம் ஷோபா சந்திரசேகரனுக்கு உரிய தனி சிறப்பம்சமாகும்.


No comments:

Post a Comment