18.12.13

ரயில்வே ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 36 கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) சார்பில், வரும், 20 மற்றும் 21ம் தேதிகளில், ஊழியர்களின் ரகசிய ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இதை ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் விதமாக, இன்று, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன், எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் சார்பில் அதன், பொது செயலர் கண்ணையா தலைமையில், ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

No comments:

Post a Comment