18.12.13

எட்வர்டு ஸ்னோடன் நாடு திரும்பி வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்


அமெரிக்க இராணுவ ரகசியங்களை வெளியிட்ட, எட்வர்டு ஸ்னோடன், நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடன் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தினார்.கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால், அமெரிக்காவை விட்டு வெளியேறி, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த நிலையில்

ஸ்னோடனை மீண்டும் நாடு திரும்புமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்' எனவும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment