20.12.13

சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்

மதுரையில் இருந்து வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து செங்கல்பட்டு அருகே அது நிறுத்தப்பட்டது.
இதனால் சிக்னல் கிடைக்காமல் மன்னார்குடி, நெல்லை சிலம்பு , ராமேஸ்வரம் ஆகிய நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு்ள்ளது. எனவே அந்த ரயில்கள் அனைத்து தாமதாமக சென்னை வந்து சேரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment