25.12.13

வாகா எல்லை பேச்சு வார்த்தை: போர் நிறுத்தத்தை உறுதி செய்தது


இந்தியா-பாகிஸ்தான் ராணுவ பொது இயக்குனரக அதிகாரிகள் நேற்று வாகா எல்லைப்பகுதியில் பேச்சு வார்த்தை நடத்தினர் 5 பேர் கொண்ட குழு கலந்து கொண்ட இந்த பேச்சு வார்த்தை சுமூகமான முறையிலும் ஆக்கப்பூரவமக்க இருஇந்ததாகவும் லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா, தெரிவித்தார்.

மேலும் இருதரப்பிலும் போர் நிறுத்தத்தை உறுதி செய்துள்ளதோடு எல்லையில் தற்போதுள்ள கட்டமைப்ப வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டன. எதிர்காலத்தில் இரு நாட்டு எல்லை படைத்தளபதிகளுக்கிடையேயும் கொடி கூட்டம் நடத்துவது என்றும் எல்லையில் அமைதி பராமரிப்பை மேற்கொள்வது என்றும் உறுதி செய்யப்பட்டன.

No comments:

Post a Comment