25.12.13

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களிலும், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள புனித தோமையர் பேராலயத்தில், நடந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment